*மாதா தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டம் சாரல் கலைத் தொடர்பகம்* இணைந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சார்பாக *ஜூன் (2022)* மாதத்திற்கான *திருப்பலி ஒளிப்பதிவு* திண்டுக்கல் உலகம்பட்டி பங்கு *வடக்கியூர்* *புனித சந்தியாகப்பர் ஆலயத்தில்* 20-05-2022 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட சாரல் கலைத் தொடர்பகத்தின் செயலர் மற்றும் திண்டுக்கல் மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி பொறுப்பாளர் *அருள்பணி. ஜெமி* ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய பங்குத்தந்தை *அருள்திரு. சைமன் சேசு* அவர்களுக்கும், ஊர் பெரியதனக்காரர்களுக்கும் இறைமக்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். அருள்பணி. *ஜெமி* செயலர், சாரல் கலைத் தொடர்பகம், திண்டுக்கல் மறைமாவட்டம்.
No comments:
Post a Comment